கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முன்னேடுக்கப்பட்டு வந்த நிலையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு போதைப்பொருள் கடத்தில் ஈடுப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM