(நா.தினுஷா)
பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொடுக்க போவதில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, முழுமையான காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் வீடுகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டிய தேவையும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM