வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லொறி ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

12 Aug, 2019 | 03:50 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தோட்ட தொழிற்சாலைக்கு சொந்தமான லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தானது இன்று 12ஆம் திகதியன்று காலை 10 மணியளவில் பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்மோர் தோட்டத்திலிருந்து சுகவீனமுற்ற நபரை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் குறித்த வாகனத்தை செலுத்திய 54 வயதுடைய சாரதி மது அருந்தி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57