மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

Published By: Vishnu

12 Aug, 2019 | 03:29 PM
image

(செ.தேன்மொழி)

பொகவந்தலைவை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை - கொட்டியாகல தோட்டத்தில் நேற்று  பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 31,32 வயதுக்கு இடைப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டன.

பொலிஸார் சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி பிணையில் விடுவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33