(செ.தேன்மொழி)
பொகவந்தலைவை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை - கொட்டியாகல தோட்டத்தில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 31,32 வயதுக்கு இடைப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டன.
பொலிஸார் சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி பிணையில் விடுவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM