கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்ட விரோதமாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இரணைமடு குளத்தில் இன்று பகல் 7 பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM