வைத்தியர் ஷாபி விவகாரம் : குருணாகல் பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சருக்கு இடமாற்றம்

Published By: R. Kalaichelvan

10 Aug, 2019 | 04:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

  குருனாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் கைதையடுத்து சர்ச்சைக்குள்ளான, அம்மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்கவை அங்கிருந்து இடமாற்றுவதற்கான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பிறப்பித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியுடன்  இதற்கான உத்தரவு பதில் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி விவகாரத்தில் குறித்த இருவரும் பொலிஸ் ஒழுக்கத்தை மீறி நடந்துகொண்டுள்ளதாக சி.ஐ.டி. பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை கொடுத்துள்ளதன் பின்னணியிலேயே  தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38