கடலில் மீன்பிடிக்கச் சென்ற பமுனுகம, தல்தியவன்ன பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் இருவரும் பயணிதத படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உஸ்வெடகொய்யாவ மற்றும் வத்தள பகுதிகளை சேர்ந்த 53 மற்றும் 58 வயதுயைட இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் விபத்திற்குள்ளான மேலம் சில மீனவர்கள் காப்பற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM