தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர் ;சபாநாயகர்

Published By: R. Kalaichelvan

10 Aug, 2019 | 01:51 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.

 

ஊடகங்களுக்கூடாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றமையால் மக்களுக்கு பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்தார். 

கோப்குழுவின் செயற்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற குழு அறையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02