மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பகுதியில் இன்றைய தினம் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக்கொண்டிருந்தவேளையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM