(செ.தேன்மொழி)
களனி புகையிரத நிலையத்திற்கு அருகில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட குற்றப்பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது களனி பகுதியைச் சேர்ந்த 28,47 ஆகிய வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 8 தங்க வில்லைகளும் , 2 மோதிரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை கிரிபத்கொட , பேலியகொட மற்றும் மிரிஹான ஆகிய பகுதிகளில் காணப்படும் 4 வீடுகளில் , சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM