பிரதமர் - சஜித் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

Published By: Vishnu

09 Aug, 2019 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. 

அதனடிப்படையில் உத்தேச கூட்டணிக்கான யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்யடி திருத்தங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் யாப்பை முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50