பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; சந்தேகநபர் தப்பியோட்டம்

Published By: Vishnu

09 Aug, 2019 | 02:28 PM
image

(செ.தேன்மொழி)

கம்பஹா மாவட்ட பூகொட - மண்டாவில பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபருக்கும் பிரிதொருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக  மாறியமையினாலே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். 

இந்த கொலை சம்வபம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. குறித்த நபரை சந்தேகநபர் பொல்லால் தாக்கி காயப்படுத்திய பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது. 

இதன்போது படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மண்டாவில பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ராஜபக்ஷகே லலித் ராஜபக்ஷ என்பவராவார். 

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51