கழிவுத் தேயிலை வியாபார பின்னணியில் மலையக அரசியல்வாதிகள் - சரத் அமுனுமக 

Published By: Vishnu

08 Aug, 2019 | 04:21 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலையகத்தின் பிரபல அரசியல்வாதிகள் கழிவுத் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுமக பாராளுமன்றில் தெரிவித்தார்.

இன்று கழிவுத்தேயிலை வியாபாரம் மிகவும் மோசமான வகையில் இலங்கையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்த கழிவுத்தேயிலை வியாபாரமும் பயங்கரவாதமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செயற்படுகின்றது. குறிப்பாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இவை ஒன்றாக கையாளப்படுகின்றது. 

இங்கு பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் கூட மாவனல்லை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் கழிவுத்தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் இன்று மலையகத்தில் பிரசித்திபெற்ற அர்சையல்வாதில் சிலர் இந்த கழிவுத்தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14