வங்கி வாடிக்கையாளரொருவர் தனது இலத்திரனியல் அட்டையின் மூலம் ஏ.டி.எம். இலிருந்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டுடன் வீடு திரும்பியுள்ளார். பற்றுச்சீட்டு மீதியை பரிசோதித்த அவர் மிகுதி 11 203 ரூபா 8 சதம் என காட்டியதையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏ. டி. எம். மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதனால் பதற்றமடைந்த அவர் குறித்த அப்பற்றுச்சீட்டுடன் வங்கிக்கு விரைந்துள்ளார்.
அவரின் கணக்கினை பரிசோதித்த வங்கி அதிகாரி 50 741 ரூபா இருப்பதாக கூறிய போது குழப்பமடைந்து தன்னிடம் இருந்த பற்றுச்சீட்டை காட்டியுள்ளார்.
அப்பற்றுச்சீட்டை பார்வையிட்ட அதிகாரி, இது அவரது பற்றுச்சீட்டல்ல அவருக்கு முன்பாக ஏ. டி. எம். ஐ உபயோகித்தவருடையது என்று கூறியுள்ளார்.
பற்றுச்சீட்டை அவர் பெற்றுக்கொள்ள தவறியமையினாலேயே அவரின் பற்றுச்சீட்டுக்கு முன் இவரது பற்றுச்சீட்டு வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM