லிந்துலையில் தீ விபத்து ; முற்றாக தீயில் கருகிய வீடு

Published By: Digital Desk 4

08 Aug, 2019 | 01:21 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஒரு வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திடீர் தீ காரணமாக வீட்டின் மூன்று அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,  தளபாடங்கள் உடைகள் உட்பட அத்தியவசிய ஆவணங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் முற்றாக நாசமாகியுள்ளன.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும், மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டில் தீ ஏற்படும் போது இருவர் இருந்துள்ளனர். எனினும் இவர்களின் உயிர் தெய்வதினமாக காப்பற்றப்பட்டுள்ளது.

இத் தீ காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17