எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது.
கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்முகா ஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும் லடாக் யூனியன் பிரதேசம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்ததன் ஊடாக பிரதமர் இந்தியாவின் ஆதரவை பெறமுயற்சிப்பதாக தெரியவருகிறது.
எந்தவொரு நாடும் இதுவரை இந்த காஷ்மீர் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடாத நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதுடன் அது இந்தியாவின் உள்ளகவிவகாரம் என்று தெரிவித்ததன் மூல மாக இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் என ஊகிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM