ரூ.400 கோடி கள்ள நாணயத்தாள்கள் புழக்கம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published By: Robert

11 May, 2016 | 11:05 AM
image

இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக,  கல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள நாணயத்தாள்கள் குறித்து புள்ளியியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 

கள்ள நாணயத்தாள்களை அண்டை நாடான பாகிஸ்தான் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. அங்கு அச்சிடப்படும் கள்ள நாணயத்தாள்கள் வங்காள தேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பபடுகிறது.

ஜார்ஜா வழியாக உணவுப் பொட்டலங்கள் என்ற பெயரில் விமானம் மூலமும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. கடந்த 2015–ம் ஆண்டில் 9 முதல் 10 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, அரசு கள்ள நாணயத்தாள்கள் புழக்கத்தை தடுக்க தீவர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10