வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலிலும் அப்பாதையூடாக எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது .
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 40வயதுடைய பெண்ணும் அவரது 14வயதுடைய பிள்ளையும் காயமடைந்ததுடன் என்.எஸ் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 19வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM