களனிவெளி ரயில்வே சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பெய்த மழை மற்றும் கடும் காற்றின் காரணமாக ரயில்வே பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதிக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளதோடு , வெகு விரைவில் அப்பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்புமென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM