(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
ஹிஜாப் அணிந்து உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாரளுமன்றில் தெரிவித்தார்.
இந்தப்பிரச்சினையினால் பல மாணவிகள் உறுதியான மனோநிலையில் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது .
பரீட்சைகள் திணைக்களம் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளபோதும் அதிகாரிகளே அதனை மீறி செயற்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்கு எதிராக உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM