"ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் இடையூறு" 

Published By: Vishnu

07 Aug, 2019 | 07:34 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஹிஜாப் அணிந்து உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய  முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாரளுமன்றில் தெரிவித்தார்.

இந்தப்பிரச்சினையினால் பல மாணவிகள் உறுதியான மனோநிலையில் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது . 

பரீட்சைகள் திணைக்களம் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளபோதும் அதிகாரிகளே அதனை மீறி செயற்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்கு எதிராக உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன்  முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21