அவிசாவளை, போகல சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்திற்கு கீழ் 1670 அடி ஆழத்தில் நேற்றில் இருந்து தொடர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போகல சுரங்கத் தொழிலாளர்களின் 5000 ரூபா சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இப் போராட்டத்தில் சுமார் 48 சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM