இலங்கை அணியினரை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published By: Daya

07 Aug, 2019 | 04:36 PM
image

 ( எம்.எம்.சில்வெஸ்டர்)

6 அணிகள் பங்கொண்ட 14 ஆவது மேற்காசிய பேஸ்போல் தொடரின் இறுதிப் போட்டியில்  இலங்கை அணி பாகிஸ்தானை  வீழ்த்தி இரண்டாவது தடவையாக சம்பியனானது. மேற்காசிய பேஸ்போல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியினர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை கொழும்பு 7 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று காலை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பேஸ்பேல் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு தனது அமைச்சின் ஊடாக உதவிகளை செய்து தருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உறுதியளித்ததாக இலங்கை பேஸ்போல் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியன்த்த ஏக்கநாயக்க ‘வீரகேசரி இணையத்தளத்துக்கு’ தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41