( எம்.எம்.சில்வெஸ்டர்)
6 அணிகள் பங்கொண்ட 14 ஆவது மேற்காசிய பேஸ்போல் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தடவையாக சம்பியனானது. மேற்காசிய பேஸ்போல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியினர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை கொழும்பு 7 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று காலை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பேஸ்பேல் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு தனது அமைச்சின் ஊடாக உதவிகளை செய்து தருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உறுதியளித்ததாக இலங்கை பேஸ்போல் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியன்த்த ஏக்கநாயக்க ‘வீரகேசரி இணையத்தளத்துக்கு’ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM