மது போதையில் பொதுமக்களை சீண்டியவருக்கு கிடைத்த தண்டனை 

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 12:24 PM
image

மது போதையில் வீதியில் நின்று கொண்டு ஒழுக்கயீனமாக  நடந்து கொண்டதோடு வீதியில் சென்றவர்களை  தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட ஒருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையுடன் வீதியில் விநின்று கொண்டு ஒழுக்கயீனமக நடந்து கொண்டதோடு வீதியால் செல்வோருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட ஒருவருக்கு 1500 ரூபா தண்டப்பணத்தை செலுத்தும்படி குறிப்பிட்ட நிலையில் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான்  எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (7) உத்தரவிட்டார்.

கண்டி வீதி திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டபனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என்றும் தினமும் இவ்வாறு வீதியில் செல்வோருக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு பொது மக்களால் மேற்கொள்ளபட்ட அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே குறித்த நபர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44