சிறைச்சாலை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 11:21 AM
image

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை விநியோகிக்க முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்க முற்பட்டுள்ளார்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை கைதிகளுக்கு அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்து வழங்க முற்பட்ட வேளை சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

கைதிகளுக்கு வழமையாக ஆடைகளை வழங்குவது போன்று இரண்டு கஞ்சா கட்டுகள், 3 கையடக்கத் தொலைபேசிகளையும் கொடுக்க முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் இன்றைய தினம் நீதிமன்றில்  ஆஐர்படுதத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47