வயிற்று வலியால் சிகிச்சைக்கு சென்றவரை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்

Published By: Vishnu

07 Aug, 2019 | 10:58 AM
image

இந்தியாவின், கேரளா மாநிலத்தில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 111 இரும்பு ஆணிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். 

வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் இருந்து 111 ஆணிகளை அகற்றியுள்ளனர்.

வயிற்றில் ஆணிகள் எப்படி வந்தது? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் வைத்தியர்கள் கேட்டபோது,

கூலி தொழிலாளியாக பணியாற்றியபோது சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அப்போது சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை எடுத்து விழுங்கி உள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்ததுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47