இந்தியாவின், கேரளா மாநிலத்தில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 111 இரும்பு ஆணிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் இருந்து 111 ஆணிகளை அகற்றியுள்ளனர்.
வயிற்றில் ஆணிகள் எப்படி வந்தது? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் வைத்தியர்கள் கேட்டபோது,
கூலி தொழிலாளியாக பணியாற்றியபோது சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அப்போது சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை எடுத்து விழுங்கி உள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்ததுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM