கரடியின் தாக்குதலுக்கிலக்கான சகோதரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

06 Aug, 2019 | 09:38 PM
image

வவுனியா  சன்னாசிபரந்தன் காட்டுப்பகுதியில் இன்று  கரடியின் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா சன்னாசிபரந்தன்  பகுதியில்  இன்று (06.08)  மாலை 3.00மணியளவில் மாடு மேய்ப்பதற்காக சகோதரர்கள் இருவர்  காட்டுப்பகுதிக்கு  சென்றுள்ளனர்.

இதன் போது  மாலை 3.30 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய ஆகிய  இருவரும்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44