சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே சிறைச்சாலை முகாமைத்துவ முறைமை மறுசீரமைப்பு

10 May, 2016 | 05:08 PM
image

(ஆர்.ராம்)

எமது நாட்டின் சிறைச்சாலை முகாமைத்துவ முறைமை மறுசீரமைப்பின்போது சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டிருக்கும் வகையில் தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்காக ஐக்கிய நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச நியமங்களை உள்வாங்குவதில் அதிகளவு அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கின்றோம் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றம் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இன்ற செவ்வாய்கிழமை மூன்றாவது பசுபிக் பிராந்திய சீர்திருத்த முகாமையாளர்கள் மாநாட்டின் அங்குராட்பன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08