(ஆர்.ராம்)
எமது நாட்டின் சிறைச்சாலை முகாமைத்துவ முறைமை மறுசீரமைப்பின்போது சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டிருக்கும் வகையில் தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்காக ஐக்கிய நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச நியமங்களை உள்வாங்குவதில் அதிகளவு அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கின்றோம் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றம் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன்ற செவ்வாய்கிழமை மூன்றாவது பசுபிக் பிராந்திய சீர்திருத்த முகாமையாளர்கள் மாநாட்டின் அங்குராட்பன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM