பல்லேவெல சட்டவிரோத மதுபான விவகாரம் : மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைப்பு 

Published By: R. Kalaichelvan

06 Aug, 2019 | 06:38 PM
image

(செ.தேன்மொழி)

மீரிகம - பல்லேவெல பகுதியில் சட்டவிரோத மதுபான நிலையத்தில் மதுபானம் அருந்தியவர்கள் இருந்தால் அவர்கள் அனைவரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு பிரதேச சுகாதாரப்பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானத்தை அருந்திய 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரையில் சுமார் 20 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேவேளை இந்த மதுபான நிலையத்தில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளமையினால்  சட்டவிரோத மதுபானத்தை அருந்தியர்களை உடன் வைத்திய பரிசோதனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58