(செ.தேன்மொழி)
மீரிகம - பல்லேவெல பகுதியில் சட்டவிரோத மதுபான நிலையத்தில் மதுபானம் அருந்தியவர்கள் இருந்தால் அவர்கள் அனைவரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு பிரதேச சுகாதாரப்பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானத்தை அருந்திய 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சுமார் 20 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இந்த மதுபான நிலையத்தில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியர்களை உடன் வைத்திய பரிசோதனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM