(ஆர்.யசி )
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு இல்லாமல் போனதற்கு காரணம் என தான் உணர்வதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு இருக்கவில்லை. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளே இதற்கான காரணம் என நான் நினைக்கிறன்.
அதேபோல் நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் எனக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.
(வாக்குமூலத்தின் முழு விபரம் நாளை)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM