மகளின் கண்முன்னே அறைக்குள் காதலனுடன் சென்ற தாய்: அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு உறவுகளுக்கு காட்டி கொடுத்த மகள்

Published By: J.G.Stephan

06 Aug, 2019 | 03:39 PM
image

இந்தியா, பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லையில் ஒரு அரச பாடசாலையொன்றில், ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த ஆசிரியைக்கு 15 வயது நிரம்பிய மகளொருவரும் இருந்துள்ளார். 

 இந்நிலையில் இந்த ஆசிரியைக்கு வேறு ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது அந்த ஆசிரியையின் மகளுக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினத்தன்று அந்த ஆசிரியை தனது கள்ளக்காதலனுடன் மகள் கண் முன்னே வீட்டின் படுக்கையறைக்குள் சென்றுள்ளனர். 

இதை பார்த்து விரக்தியும் கோபமும் கொண்ட மகள், அறையின் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு உறவினர்களை தொலைபேசியில் அழைத்து, அனைவரையும் வரவைத்துள்ளார்.

பின்னர் வந்து சேர்ந்த உறவினர்கள் அனைவரும் குறித்த ஆசிரியையையும், குறித்த கள்ளக் காதலனான இளைஞரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47