ஏறாவூர், மிச்நகர் கிராமத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (05) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வீடும் வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்துள்ளன.
வீட்டிலிருந்தோர் வெளியே சென்று சுமார் 15 நிமிடங்கள் கழிந்த நிலையில் வீடு தீப்பற்றிக் கொண்டுள்ளது.
வீடு தீப்பற்றிப் எரிவதை அவதானித்த அயலவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்து அயல் வீடுகளுக்கும் தீ பரவாமல் பாதுகாத்துள்ளனர்.
உதவிக்கு விரைந்தோரால் தீ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபொழுது தீ பற்றிக் கொண்ட வீட்டின் பெரும்பாலான பகுதிகளும் உடமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM