மஹிந்தவுடன் பேசியது என்ன ? சு.க உறுப்பினர்களை சந்திக்கிறார் மைத்திரி 

Published By: Vishnu

06 Aug, 2019 | 12:31 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார். 

நேற்று இரவு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து  தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்ததாக எமது  செய்தியாளர்  கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56