மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

Published By: Digital Desk 4

06 Aug, 2019 | 11:45 AM
image

தனது வழமையான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தரான வயோதிப மீனவர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக  ஏறாவூர்  பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி அம்மன்புரத்தில் வசித்து வந்த செம்பாப்போடி வைரமுத்து (வயது 63) என்பவரே நேற்று திங்கட்கிழமை மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர் வந்தாறுமூலை, உப்போடை வாய்க்காலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உறவினர்கள் இவரை மீட்டெடுத்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதும் ஏற்கெனவே சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது சடலம் உடற் கூறாய்வுப்  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02