தனது வழமையான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தரான வயோதிப மீனவர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி அம்மன்புரத்தில் வசித்து வந்த செம்பாப்போடி வைரமுத்து (வயது 63) என்பவரே நேற்று திங்கட்கிழமை மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் வந்தாறுமூலை, உப்போடை வாய்க்காலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உறவினர்கள் இவரை மீட்டெடுத்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதும் ஏற்கெனவே சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM