இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரகாண்டின் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் 18 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
பஸ்ஸில் பயணித்த 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் ஏனையவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM