உத்தரகாண்டில் பஸ் பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 7 மாணவர்கள் பலி!

06 Aug, 2019 | 11:10 AM
image

இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் பாடசாலை மாணவர்கள‍ை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரகாண்டின் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் 18 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் பயணித்த 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் ஏனையவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52