வழக்கறிஞராக வர வேண்டும் என்ற நோக்குடன் உயர்தரப் பரீட்சை எழுதிய ரஞ்சன்

Published By: Digital Desk 4

05 Aug, 2019 | 10:02 PM
image

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தனது உயர்தர பரீட்சையை எழுதுவதற்காக பாடசாலைக்கு சென்றார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு தனது உயர்தரத்தை நிறைவு செய்த அவர் 38 ஆண்டுகளுக்கு பின் மீணடும் இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சை எமுதியுள்ளார்.

இந்நிலையில் தனது முதல் முயற்சியின் போது உயர்தர தேர்வுகளில் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இரண்டாவது முறை பரீட்சை எழுதுவதற்காக தனியார் ஆசிரியர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வழக்கறிஞராக வர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உயர்தர தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19