மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என தனக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த இந்த அறிவித்தலால் தான் மகிழ்ச்சியடைவதாகவும், போதைப்பொருட்களுக்கு எதிரான பிரசாரத்தை வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM