மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை சட்டத்திற்கு முரணானது - ஜனாதிபதி 

Published By: Vishnu

05 Aug, 2019 | 02:58 PM
image

மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என தனக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனக்கு கிடைத்த இந்த அறிவித்தலால் தான் மகிழ்ச்சியடைவதாகவும், போதைப்பொருட்களுக்கு எதிரான பிரசாரத்தை வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து  ஐக்கிய தேசிய கட்சியின்  எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13