காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இப்பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லை கட்டுப்பாட்டை தாண்டி பொதுமக்களை தாக்கியதை வன்மையாக கண்டிகின்றேன். அத்தோடு மனிதாபிபானம் மீறப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையிலேயே அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து இப்பிரச்சிணைகளுக்கு தீர்வு காண சரியான நேரம் இதுவென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM