ஹொங்கொங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் 20க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று திங்கட்கிழமை பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
முதல்நாள் சனிக்கிழமை இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் குண்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM