இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை

Published By: Priyatharshan

05 Aug, 2019 | 08:03 AM
image

2019 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.

இம் முறை இடம்பெறுகின்ற உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து பரீட்சார்த்திகளையும் நேரகாலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பரீட்­சை­யை முன்­னிட்டு பரீட்சை மத்­திய நிலை­யங்கள் அனைத்­திலும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முப்­ப­டை­யினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55