2019 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
இம் முறை இடம்பெறுகின்ற உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து பரீட்சார்த்திகளையும் நேரகாலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த பரீட்சையை முன்னிட்டு பரீட்சை மத்திய நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM