அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில், டேட்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் டேட்டன் பொலிஸாரால் சுட்டுக் கொல்ப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் எல்பசோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் எப்.பி.ஐ. (FBI)யின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM