அமெரிக்காவில் மற்றுமோர் பயங்கரம் ; 9 பேர் பலி

Published By: Vishnu

04 Aug, 2019 | 03:14 PM
image

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில், டேட்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் டேட்டன் பொலிஸாரால் சுட்டுக் கொல்ப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் எல்பசோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் எப்.பி.ஐ. (FBI)யின்  உதவியுடன் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47