தமிழ்மக்கள் சார்ந்த எமது கோரிக்கைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன : செல்வம் அடைக்கலநாதன் 

Published By: R. Kalaichelvan

03 Aug, 2019 | 01:04 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் இருபெரும் முக்கிய கட்சிகள் சர்வதேசத்தின் ஆதரவுடன் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது, அந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய இயலுமை காணப்படும் என்ற எண்ணத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கியது.

ஆனால் தற்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழ் மக்கள் சார்ந்த எமது கோரிக்கைகள் தட்டிக்கழிக்கப்படும் நிலையேற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58