(நா.தனுஜா)
நாட்டின் இருபெரும் முக்கிய கட்சிகள் சர்வதேசத்தின் ஆதரவுடன் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது, அந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய இயலுமை காணப்படும் என்ற எண்ணத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கியது.
ஆனால் தற்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழ் மக்கள் சார்ந்த எமது கோரிக்கைகள் தட்டிக்கழிக்கப்படும் நிலையேற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM