காஷ்மீர் பயங்கராவதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்திலுள்ள சோபூர் நகரத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் படையினரும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுப்பட்டு வருகின்றதை அடுத்து அப்பகுதியில் பெறும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM