காஷ்மீரில் பதற்றம் : படையினருக்கும் , பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம்

Published By: R. Kalaichelvan

03 Aug, 2019 | 11:46 AM
image

காஷ்மீர் பயங்கராவதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்திலுள்ள சோபூர் நகரத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் படையினரும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுப்பட்டு வருகின்றதை அடுத்து அப்பகுதியில் பெறும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47