மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை அப் பகுதியில் போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் மற்றும் 160 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 44 வயதுடையவர் எனவும் , சந்தேக நபரை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM