நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாத நிலையேற்பட்டுள்ளமையால், அவரால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்குவோம் எனவும் கூறினார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் சாந்திகரும கலைஞர்கள் சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பாரம்பரிய தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்கால அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM