மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும்போது இடம்பெறும் மோசடியை தடுக்க விசேட வேலைத்திட்டம்

Published By: Vishnu

02 Aug, 2019 | 08:54 PM
image

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து அதிபர்களை அறிவுறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வேறு மோசடிகள் இல்லாமல் சுற்றுநிரூபத்தின் பிரகாரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு முடியுமான அனைத்து நடடிவக்கைகளையும் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21