வடக்கு மாகாணத்தில் சமஷ்டி தீர்வினை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அலட்டிக்கொள்ள தேவையில்லை. இலங்கை ஒற்றையாட்சி முறைமையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களினால் எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பொது எதிரணியினர் நாட்டு மக்களை திசை திருப்பும் வகையில் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். வடக்கு மாகாணம் சமஷ்டி கோரியதற்காக அரசாங்கம் அதனை வழங்குவதற்கு தயாரில்லை. இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் நிச்சியமாக தீர்வு காணமுடியும். என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(எம்.எம்.மின்ஹாஜ்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM