வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் கடற்கரைகளில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமெனவும் அப்பகுதிகளில் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இன்று மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் காற்றுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM