மீனவர்களுக்கு  அவசர எச்சரிக்கை !

Published By: R. Kalaichelvan

02 Aug, 2019 | 11:30 AM
image

வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை  முதல் பொத்துவில் கடற்கரைகளில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமெனவும் அப்பகுதிகளில் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர்  காற்றுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34