தீப்பற்றி எரிந்த பறவைகள் சரணாலயம் 

Published By: Digital Desk 4

01 Aug, 2019 | 05:50 PM
image

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  பிரதேசத்திலுள்ள பறவைகள் சரணாலய காட்டுப்பகுதி இன்று வியாழக்கிழமை (01) பகல் தீப்பற்றி எரிந்ததையடுத்து 3 மணித்தியாத்தில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் சத்திருக்கொண்டான் பகுதியில் உள்ள குறித்த பறவைகள் சரணாலய காட்டுபகுதி பகல் 1 மணியளவில் தீபற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இதணையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மாநகரசபை தீயணைப்பு படையினர். இராணுவத்தினர். பொலிசார் சென்று தீயை பரவவிடாமல் சுமார் 3 மணி நேரத்தில் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08