மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்திலுள்ள பறவைகள் சரணாலய காட்டுப்பகுதி இன்று வியாழக்கிழமை (01) பகல் தீப்பற்றி எரிந்ததையடுத்து 3 மணித்தியாத்தில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் சத்திருக்கொண்டான் பகுதியில் உள்ள குறித்த பறவைகள் சரணாலய காட்டுபகுதி பகல் 1 மணியளவில் தீபற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.
இதணையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மாநகரசபை தீயணைப்பு படையினர். இராணுவத்தினர். பொலிசார் சென்று தீயை பரவவிடாமல் சுமார் 3 மணி நேரத்தில் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM