(நா.தனுஜா)
காணமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடுவதும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிவதுமே முதன்மைத் தேவையாகும் எனத் தெரிவித்த காணாமல்போனோரின் உறவுகள் அமையத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாஸா, அபிவிருத்தி, வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் இரண்டாம் பட்சமே என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்விடயத்தில் அரசாங்கத்திடமிருந்து சர்வதேசத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத நீதியை பிளவுபட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியுமா? தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும். அவர்களின் ஒற்றுமையும், பதவியும் தான் அரசுக்கு எதிரான ஆயுதம் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திவரும் காணாமல்போனோரின் உறவுகள் அமையம் இனிவரும் காலத்தில் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைக்கப் போவதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM