தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் கைது 

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 10:56 PM
image

(செ.தேன்மொழி)

இலங்கையிலிருந்து தங்க நகைகளை இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட இந்தியர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை நோக்கி புறப்படவிருந்த யூ.எல். 274 விமானத்தில் தங்க நகைகளை கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகளை கைது செய்ததாக சுங்க பிரிவு தெரிவித்தது.

இதன்போது 30 - 45 வயதுக்கிடைப்பட்ட இந்திய பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருபவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை சந்தேக நபர்களிடமிருந்து 58 இலட்சத்து 92 ஆயிரத்து 880 ரூபாய் பெறுமதியான 737 கிராம் தொகை தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46